ரம்மியமான MINI ARTICAL→ NO BLADE POST

 


2 IN 1 MINI ARTICAL→ NO BLADE POST(ஓர் நச்சென்ற தலைப்பு)கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam. 

வாழ்க்கையில் எவ்வளவோ கட்டுரைகள் படித்திருப்பீர்கள்.  இது போன்ற மினி கட்டுரைகள் படித்திருப்பீர்களா?  இதனை  NOTES ARTICLE என்று கூட கூறலாம். இது ஒரு புது விதமான முயற்சிஅதாவது இரண்டு பக்கத்திற்கு  தலைப்பை மையபடுத்தி கடமைக்கு என்று பிளேடு போடுவது போன்ற கட்டுரையாக இல்லாமல் ஓர்  நச்சென்ற தலைப்பில் மினி கட்டுரைகள் இதோ உங்கள் பார்வைக்கு

97→ ரம்மியம்☆kR.S.LINGAM

அ) ரம்மிய வரலாறு:-

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ரம்மியம் உள்ளது.  அது இருக்கும் வரை தான் ரசனை, தென்றல் காற்று, சுகமான அனுபவம் எல்லாம் கிடைக்கும்.  பழைய நினைவுகளே நமக்கு ரம்மியமாக இருந்தால் தான் என்றென்றும் அது நல்லதொரு சந்தோஷத்தை கொடுக்கும் மற்றும் அது பிடிக்கும்.  ரம்மியத்தில் Tension, Stress இருக்காது. 

வரலாற்றில் மனிதர்கள் மறையலாம்.  தெய்வங்களும் கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம் மற்றும் மறையலாம்.  E.G:- CHRISTIAN, ISLAMIC மதங்கள்.  ஏனென்றால் இதற்கு முன் இந்து மதம் கூட இருந்திருக்கலாம்.  அதனை தான் வெளிநாட்டவர்கள் வழிபட்டனர்.  எல்லா நாடுகளிலும் தெய்வங்களை வைத்து தான் கலாச்சாரம்பண்பாடுகள் எல்லாம்.  அந்த நாட்டில் தெய்வம் அழிக்கபட்டால் அதோடு அந்த கலாச்சாரமும், பண்பாடும் கால போக்கில் கரைந்து போகும்.  அப்படி உலக அளவில் கரைந்து போனது தான் நம்முடைய இந்து மதம்.  இன்றும் வாடிகனில் சிவலிங்கம் இருக்கிறது என்று கூறபடுகிறது.  அதோடு அமெரிக்காவிலும் சிவ லிங்கங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.  இன்றும் உலக நாட்டவர்கள் அனைவரும் விரும்பும் நாடு இந்தியா, அதோடு விரும்பும் மாநிலம் தமிழ்நாடு.  ஏனென்றால் பல நூறு வருடங்களுக்கு முன் அவர்கள் இரத்தத்தில் ஓடிய ரம்மியமான மதம், பண்பாடு, கலாச்சாரம் இது தான்.  அதனால் தான் ரம்மியமாக இன்றும் அவர்கள் இரத்தத்தில் இருப்பதால் தான் நம்முடைய உணவு, கலாச்சாரம் பிடிக்கிறது.

நாத்திகம் என்பதே எந்த கலாச்சாரமில்லா கலாச்சாரம் மற்றும் பண்பாடில்லா பண்பாடு என்பது தான். கலாச்சாரம்பண்பாடு என்பதே அந்த நாட்டில் இருக்கும் தெய்வம் தான்தெய்வத்தை ரம்மியத்துடன் நேசித்தால் மனதும் ரம்மியமாக இருக்கும்.

 

 

ஆ)ரம்மியமான முடிவில்லா யோசி  :- 

இந்த ரம்மியமான முடிவில்லா யோசி தான் இன்று கண்டுபிடிப்புகள் ஆகி உள்ளன. கண்டுபிடிப்புகள் உருவாவது யோசிப்பதால் தான்.  இந்த யோசி யானது கடைசி மனிதன் இருக்கும் வரை இருக்க கூடியது.

எல்லாவற்றிற்கும் அழிவுண்டு.  ஆனால் கண்டுபிடிப்புகளுக்கு அழிவில்லை. நேற்று, இன்று, நாளை என்பதன் அற்புதம் கண்டுபிடிப்புக்களான யோசனையில், சிந்தனையில் காணலாம்.  டேப்ரிக்கார்டு-ல் ஆரம்பித்த ஆடியோ இப்போது மெமரி கார்டு, PEN DRIVE என்று உள்ளது.  வீடியோ கேசட்டில் ஆரம்பித்து இன்று டிவிடி-ல் படத்தை கண்டுகளிக்கிறோம். லேண்ட் லைன்  ஆரம்பித்த போன் இன்று Android Cell Phone-ஆக Promotion ஆகி உள்ளது.  இந்த ரம்மியமான  நினைவுகளை   இந்த தலைமுறையினர் தான்  அதிசயம் ஆனால் உண்மை என்று அசைபோட முடியும்.  ஆச்சர்யபட முடியும்.

 பத்திரிக்கையில் மட்டுமே வந்த கட்டுரைகள் இன்று என்னுடைய புதிய  யோசனையால் காற்றில்  JUSTICE MAYIL என்ற பெயரில் கட்டுரைகள் உங்களை அடைகின்றன. இந்த ரம்மியமான நினைவானது இந்த தலைமுறையினரின் வரபிரசாதம்.  ஏனென்றால்  இது போன்ற ரம்மியமான அனுபவங்களை யாரும் பெற முடியாது.  இதுவே வாசகர்களின் வெற்றி.  வாசகர்களின் வெற்றியே என்னை போன்ற புதிதாக யோசனை செய்து அறிமுகபடுத்தும் பத்திரிக்கை ஆசிரியரான எனக்கு வெற்றி. உங்களின் மகத்தான ஆதரவு தான் இன்று பல புதுவிதமான முறைகளிலான கட்டுரைகள்.

 இது அனைத்தும் யோசனை இருக்கும் வரை தான்.  யோசனை இருக்கும் வரை தான் கண்டுபிடிப்புகள்.  யோசி இருக்கும் வரை தான் உலகத்தில் கண்டுபிடிப்புகளின் அதிசயங்கள், ஆச்சர்யங்கள் எல்லாம்.  நான் யோசித்ததால் தான் இன்று நீங்கள் வாசிக்கிறீர்கள். யோசி- யோசனை AS சிந்தனை. அதனால் யோசியை வளர்ப்போம்.  ஆக்க பூர்வமான கட்டுரைகளும் யோசிக்க வைக்க கூடியது தானே. இது போன்று பல வழிகளில் யோசியை ஏற்படுத்த முயற்ச்சிப்போம்.  யோசி தான் இன்று நாம் காண்கின்ற உலகம்.



98→வாழ்க்கை☆R.S.LINGAM

க) ஜாலி ஜோலி ஜீனியஸ் ஜி   வாழ்க்கை ( Happy JOB HAPPY LIFE JI ) :-

வாழ்க்கையை  எடுத்து செல்வது நாம் தான்அதனை கடினமானதாகவோ, ரசனையானதாகவோ, சந்தோஷமாகவோ ஆக்குவது நம் கையில் தான் உள்ளது.

அதாவது ஜாலியாக ஜோலியை செய்தால் நீங்கள் ஒரு ஜீனியஸ் ஜி. அதாவது ஜோலி என்பது நம் வாழ்க்கையில் உள்ள அனைத்தும் தான். அந்த அனைத்து ஜோலிகளையும் விருப்பத்துடன் ஜாலியாக செய்தால் வாழ்க்கை என்பது சொர்க்கமாக இருக்கும்.  எதையும் கடமைக்கு என்று  ஜோலியை செய்யாமல் அதை ஜாலியாக செய்ய வேண்டும். 

உதாரணத்திற்கு:-

நாட்டு புற பாடல்கள் எதற்கு தெரியுமா?  அது நமக்கு அளுப்பு தட்டாமல் வேலையை ஜாலியாக செய்வதற்கு உருவாக்கபட்டது தான் நாட்டுபுற பாடல்கள்.  எல்லாவற்றிற்கும் பாடல்கள் இருக்கிறது. 

 வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு ஜோலியையும்  ஜாலியாக  அமைத்து கொள்ள தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஜீனியஸ் தான் ஜி.

  அப்ப ஜீனயஸ் ஆவோமா ஜி இதை ஒரு ஜி -யாகிய நான் தான் குறிப்பிடுகிறேன்.  ஜி FOR GENIUS.  தற்புகழ்ச்சி தற்போதைக்கு கூறும் போது தீங்கல்ல.

இந்த ""  நம் வாழ்க்கையில் இருந்தால் நம் வாழ்க்கை ஜம் ஜம் தான். ஜாம் ஜாம் என்றும் வாழலாம்.



கா)ஓர்  விரும்பாத வெற்று வெறுமை வாழ்க்கை(LIKE LIFE) :-

ஓர் வாழ்க்கையில் கஷ்டம், துன்பம், என்று அனைத்தும் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?  நாம் விரும்பாத ஓர் வாழ்க்கையை நமக்கே தெரியாமல் நம்மை நாமே COMPRAMISE செய்து கொண்டு வாழ்வது தான் காரணம். 

வாழ்க்கையில் வறுமை இருக்கலாம். எதிலும் வெறுமை இருக்க கூடாது. வெறுமை இருந்தால் நம்முடைய வாழ்க்கை வெற்றி வாழ்க்கை அல்ல. வெற்று வாழ்க்கை தான் என்று அர்த்தம்.  இது பணம் சம்பந்தபட்டதல்ல மனம் சம்பந்தபட்டது.  அதனால் தான் எவ்வளவு தான் நம்மை நாமே காம்பரமைஸ் மற்றும் சமாதானம் செய்து கொண்டாலும் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கை ஆவதில்லை. 

ஓர் வாழ்க்கை ஓர் மனது அதை கூட நம்பால் விரும்பியபடி வாழ முடியவில்லையென்றால் நாம் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.  நாம் கோடிஸ்வரனாய் இருந்தாலும் நரக வாழ்வே.  விரும்பிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏழையாக இருந்தாலும் சொர்க்க வாழ்வே. 

சோகம் சோபித்து போக விரும்பிய வாழ்க்கை வாழ்வோமாக.  வெற்று வாழ்க்கைவெறுமை வாழ்க்கை விலகி போக   விரும்பிய வாழ்க்கையை வாழ்வோமாக.  

ஓர் வாழ்க்கை நம் மனதையே ஓரங்கட்டாத வாழ்க்கையை வாழ்வோமாகவிரும்பாத ஒன்று விரும்பி வந்தாலும்  அதில் விலகி ஓடினாலும் தவறு ஒன்றுமில்லை.

Life -ஐ லைக் பண்ணி வாழ்ந்தால் LIFE நன்றாக இருக்கும். நம் LIFE-ல்  வாழும் ஒவ்வொரு நிமிடமும் நம் மனதில் விழும் LIKES தான் நம்முடன் எப்பொழுதும் இருக்கும்.  அது தான் நம்முடைய BEAUTIFUL MOMENTS-ஆக நம்மனதில் என்றென்றும் இருக்கும். 

LIFE-ல் நம்முடைய அனைத்தும்  லைக் ஆக இல்லாமல் டிஸ்லைக்காக இருந்தால்  லைப் என்பதே LYING ஆகி Dis Qualification விடும்.  லையன் வாழ்க்கை தான் வாழ முடியவில்லை.  லைக் வாழ்க்கையாவது வாழ்வோமாக.

லி என்பது தான் அனைத்தும்.  அதை இந்த (லி)ங்கம் கூறுகிறேன்.

LIFE, LIKE, LION அனைத்திலும் லி இருக்கும்.  அதாவது இது அனைத்தும் இந்த லிங்க- த்தில் உள்ளது. அதனால் தானோ என்னவோ என்னை எல்லாருக்கும் பிடிக்கிறது.  ஓர் பெயரை வைத்து கொண்டு இவன் செய்யும் அக்க போர் தாங்க முடியல என்று கூறுவது கேட்கிறது.  அதைவிட இதை கேட்டால் சிரித்தே விடுவீர்கள்.  ராச-விற்கு ஆவணி மாதத்தில் பிறந்தேன்.  அதாவது ஆவ ணி (நீ) ராசா (அல்) ராச-வுக்கு பிறந்து ஆவ ணி(நீ) ராசா.

 எப்படி மாதத்தையும் விட்டுவைக்கவில்லை.

 

இந்த மினி ஆர்டிக்கல் போஸ்ட் அனைத்தையும் நண்பர்களுடன் விவாதிக்கும் போது பல கருத்துக்கள் மற்றும் தீர்வுகளை அடைவது உறுதி.  அதோடு விவாதத்தில் ஈடுபடும் போது இந்த MINI NOTE ARTICAL மிக பெரிய அளவில் விஸ்திகரிக்கும்.  ஏனென்றால் அந்த மாதிரியான மினி ஆர்டிக்கல்-கள் இது.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

திருசிற்றம்பலம்        திருசிற்றம்பலம்