மொத்தத்தில் எப்போதுமே தில்லையில் தயவு செய்து எது அசிங்கம்? ஊறு விளைவிப்பது ? [TOTALLY WHICH UGLY]:-
எப்போதுமே கட்டுரையின் தலைப்பே வைத்தே கட்டுரை
பயனிக்கும். அதுபோலவே தான் இக்கட்டுரையும் பயனிக்க போகிறது. ஆனால் இதில் எல்லாமே
கலந்திருக்கும். இது யாரையும் குறிப்பிட அல்ல.
மொழி:-
உலக நாடுகளில் பெரும்பாலும் அந்த நாட்டு மொழியே அலுவல்
மொழி முதல் அனைத்திலும் இருக்கும். ஒரு சில நாடுகளில் கலாச்சாரம் முதல் பண்பாடு வரை அந்த
நாட்டினுடையதாகவே இருக்கும். ஆங்கிலம் என்பது 25% என்றால் 75% அந்த நாட்டினுடைய
மொழி, கலாச்சாரம், பண்பாடு தான் இருக்கும். ஏன் தெரியுமா? உலகம் முழுவதையும் பாடாய்படுத்தி, கொடுமைபடுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கி, பல உயிர் இழப்பு வரை நடந்திருக்கிறது. அதை செய்தவர்களின் மொழி அது அதை நம் நாட்டில் பிரதான
மொழி ஆக்கினால் அது அசிங்கம், அவமானம். அதோடு ஏற்கனவே வியாபாரம் என்ற பெயரில் உள்ளே வந்து தான்
நாட்டையே பிடித்தனர். அது போலவே Communication
Language என்ற பெயரில் உள்ளே நுழைந்து நம் மொழியை, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க, அழிக்க எந்த நாடுகளும் விரும்பவில்லை. கெத்தாக இருக்க நம்முடைய
மொழி நயமும், சுவையோடு இருக்க, எதற்கு நம்மை அடிபடுத்திய ஆங்கில மொழி என்பது போல் தள்ளி
வைத்திருக்கின்றனர். இன்றும் தேசபற்று உள்ளவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்
என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டனர். அதனால் இங்கிலாந்து நாட்டு மக்கள் எதிரிகள் அல்ல. இது Beguer Queen வம்சம் செய்த தவறால் நடந்ததே. இது ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே கூறபடுகிறது. இது என்னுடைய சிந்தனை மற்றபடி உண்மையா, பொய்யா என தெரியவில்லை. நம்மை அடிமைபடுத்தியவர்களின் மொழி முதல் அனைத்தையும் நாம் ஏற்று
கொண்டால் சுதந்திர தினம் கொண்டாடி பயனில்லை என்றே எண்ண தோன்றுகிறது.ஏனென்றால் Beger Queen சார்ந்தவர்கள் மட்டும் இல்லை அவ்வளவுதான் மற்றபடி எல்லாமே
இருக்கிறது.
எப்படி தமிழ் என்னை போல் உள்ளவர்கள் செய்த நன்மையால் ஒரு சில நாடுகளில் Second Language-ஆகவும் , அந்த நாட்டின் உணவு,
கலாச்சாரம், பண்பாட்டை பின்பற்றவும் தயாராக உள்ளார்களோ அதுபோலவே. இதை கூறினால்
பெருமையாக இருக்கும். அமெரிக்காவிலும் American
Language தான் உள்ளது.
ஆங்கிலம் உலகம் முழுவதையும் சமூக தளங்களில் மட்டுமே
முழுமையாக ஒரு Communicate Language-ஆக உள்ளது. மற்ற நாடுகளில் China, Japan,
Malasyia, Singapore, Saudi, Dubai, India etc. ஆகிய நாடுகளில் Tourism
Spot இல்லாத இடங்களில் முழுவதுமாக Communicate செய்வது சிரமமே. America-விலேயே English மொழியில் Communicate செய்வது கொஞ்சம் சிரமம். ஏனென்றால் Pronounciation is
Different அதனால் தான் அதை American
Language என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் நாம் தாய் மொழியில் பேசினாலோ, நம்முடைய பாரம்பர்ய உடைகளை அணிந்தாலோ அதை சில பேர்
கேவலமாக, அசிங்கமாக நினைக்கின்றனர்.
உன்னுடைய மொழி, கலாச்சாரம், உடை அணியாமல் உன் பரம்பரையில் இருந்தவர்களை தன்னுடைய
நாட்டிற்காகவும், தன்னுடைய தேசிய கொடியை வணங்க கூடாது என்று சொன்னதற்காக எதிர்த்து போராடியதால்
கொடுமைபடுத்தி, பல பேரை கொன்ற Beger
Queen -ன் பராம்பரியத்தை பின்பற்றினால் அது அசிங்கமா, கேவலமா தெரியவில்லையா? E.G:- இந்தியன், சைரா.
நம்முடைய நாட்டில் ஒரு சில இடங்களில் வேட்டி Allow கிடையாது என்று
கூறுகிறார்கள். நம்முடைய நாட்டில் ஆரம்பித்துவிட்டு நம்முடைய உடைக்கே தடை என்று
கூறுவது யாருக்கு அசிங்கம்?
அதற்காக ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் பேசும் Call
Center-க்கு வேலைக்கு சென்றால் ஆங்கிலம் பேசுவேன். மற்றபடி
எல்லாமே தமிழ் தான். ஆங்கில பள்ளியிலும் சேர்ப்பேன். அது ஆங்கில மொழியை தெரிந்து
கொள்வதற்காக. Pizza, Burger சாப்பிடுவேன் எதற்கு என்றால் அவர்கள் நாட்டு உணவு எப்படி
இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவும், பிடித்து இருந்தால் தொடர்ந்தும் சாப்பிடுவேன். ஆனால் என் வீட்டில் என்னுடைய உணவுகள் போகாது. அது போல் என்னிடமிருந்து என்னுடைய மொழியோ, உடையோ போகாது. அதாவது 75% Tamil,
25% English. Practical-ஆகவும் இது தான் Correct-ஆக இருக்கும். இதை நான் பெருமையாகவும், கர்வமாகவும் சொல்லி கொள்வேன்.
பல பேருக்கு இன்றளவும் ஆங்கிலம் முழுமையாக பேச தெரியாதற்கு காரணம் நம் மொழி நம் ரத்தத்திலேயே இருப்பதால் தான் பேச முடியவில்லை. பேச மறுக்கிறது. பேசினால் கேவலம், அசிங்கம் என்று நம்முடைய மனதிற்கு தெரிகிறது. நமக்கு தெரியவில்லை. இங்கு படிக்காதவன் கூட தமிழ் பேசுவார்கள். ஆனால் ஆங்கில பள்ளியிலேயே படித்தாலும் நம்மால் சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை. கொஞ்சம் விடாபடியாக இழுத்து வந்ததே நாம் பேசும் ஆங்கிலம். எத்தனை வருடங்கள் Strugle பண்ணி, துன்பபட்டு, கஷ்டபட்டு சுதந்திரம் வாங்கியது தெரியுமா? அரபு நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ளது போல் கலாச்சாரம்,பண்பாடு என்றெல்லாம் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடதக்கது. அதிலும் வெளிநாட்டவர்களுக்கு இந்திய கலாச்சாரம் , பண்பாடு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் நாம் கலாச்சாரம் இல்லாத கலாச்சாரத்தை பின்பற்ற சிலர் துடிக்கின்றனர்.
2) குடிப்பவனை அசிங்கமாக கூறுகிறோம். மது உயிருக்கு கேடு என்று Bottle -ல் போட்டே விற்கிறார்கள். அவர்களுக்கு அசிங்கம் இல்லையா? அங்கு வேலைக்கு செல்கிறார்கள். Factory இல்லாமல் குடி ஏது? அதை விற்க Bar-இல்லாமல் எப்படி வாங்க முடியும். இதுவெல்லாம் அசிங்கம் இல்லையா? இது எதுவும் தவறில்லை ஆனால் அவன் கஷ்டத்திற்கு குடிப்பது தவறு? இதில் வரும் வருமானத்தில் பல வசதிகளுடன் கோடிஸ்வரனாகவோ, வசதியானவனாகவோ வாழ்வது தவறில்லை அது அசிங்கமில்லையா? இந்த பணம் விளங்குமா? என்று கேட்போமே மேற்கண்ட, கீழ்கண்டவற்றில் சம்பாதிக்கும் பணமே விளங்கும் என்றால் நம் பணத்திற்கு என்ன குறைச்சல்.
3) ஒரு பெண் ஒருவரிடம் கவர்ச்சியான முறையில் இருந்தால் தவறு என்று கூறுகிறோம். தண்ணீர் சம்பந்தபட்ட இடத்தில் Tour சென்றுள்ளோம் என்ற பெயரில் பல பேர் பார்க்க பெண்கள் இவ்வாறு இருப்பது, ஆண்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. தெரிந்தவர்கள் முதல் தெரியாதவர்கள் வரை பலருடன் பல பேர் Live-ஆக Party என்கிற பெயரில் பலர் பார்க்க பேசுவது, ஆடுவது இன்னும் பல கேட்டால் Padi time என்கிறார்கள் . Padi time-ஆ பாடு ஆகிற Time-ஆ என்று தெரியவில்லை. இதை கேட்டால் Fasion என்கிறோம். Call Centre-களில் நடந்தாலும் அது Training என்று கூறுகிறோம் .
பல பேர் கவர்ச்சியாக உடை அணிந்து Road-களில் செல்கின்றனர். இதுவெல்லாம் கேவலமோ, அசிங்கமோ இல்லையா? எங்கே போனது ஜாதி, மதம்? அவர்கள் எங்கே சென்றார்கள்? E.G:- கற்றது தமிழ், நேர்கொண்ட பார்வை. இதுவே சரி என்றால் அதற்கென்ன குறைச்சல் சரியோ, தவறோ. அது அவர்களுடைய Personal
இது? பொது வெளியில் பலர் பார்க்க நடக்கும் இதுவெல்லாம் PUBLIC NUCENCE-ல் வராதா? அதற்காக மேற்கண்டவற்றை சரி
என்று கூறவில்லை.
4) ஒரு புருஷன் மனைவியை வேறு ஒருவருடன் விட்டால் அது தவறு . விபச்சாரம் என்பது உலகம் முழுக்க பரந்து விரிந்து இருக்கிறது. இதனை அரசாங்கமே பல இடங்களில் நடத்துகிறது. இதற்கு புதிது புதிகாக பெண்கள் ஏது? அவர்களுக்கு புருஷன், அண்ணன், அப்பா முதல் யாரும் இல்லையா? ஒருவரிடம் விட்டாலே தவறு என்றால் ஊரிடம் விடுவது சரியா? இது லாட்ஜ், Oil Masage செய்யும் இடங்களில் நடப்பதாகவும் கூறபடுகிறது. வேலை செய்யும் இடங்களிலியே இதற்காக பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒரு சில இடங்களில் கல்லூரி பெண்களே இதில் ஈடுபடுத்தபட்டிருக்கிறார்கள். இது அனைத்தும் அங்கு அங்கு Live-ஆக தான் நடக்கிறது. இதில் ஈடுபடுவர்கள் முதல் இதற்காக வேலை செய்பவர்கள் வரை இல்லாமல் இது நடக்குமா? கேட்டால் இதற்கு Reason கூறுவார்கள் என்றால் ஊரிடம் விடுவதற்கே Reason கூறும் போது அவர்கள் விடுதலை ஆவதற்கும், Escape ஆவதற்கும் Reason கூறினால் என்ன குறைச்சல். அது அவர்களுடைய Personal இது? அதற்காக சரி என்று கூறவில்லை.
E.G:- பைரவா, ஈசன், நிர்மலா தேவி விவகாரம், ஐ, News Paper செய்திகள்.
5) உறவினர்களோ, அண்ணன், புருஷன் காவல் காத்து பெண்ணை இட்டு கொண்டு சென்றால் தவறு, அசிங்கம். ஆனால் தெரிந்தவர் முதல் யார் என்றே தெரியாதவர் வரை அவரிடம் ஆடி கொண்டும் இன்னும் பலவற்றையும் செய்துவிட்டு நிம்மதியாக அந்த ஆணும், பெண்ணும் வீடு திரும்ப அங்கு Bouncer-கள் என்று நியமித்து அங்கு சம்பந்தபட்டவர்களை தவிர்த்து வேறு யாராவது தொல்லை கொடுத்தால் Clear செய்கிறார்கள் இதற்கு பெயர் என்ன? இது அசிங்கம் இல்லையா?
6) என்னுடைய MAIL ID-யை Lock செய்தால் அது அவரின் தோல்வியா? கட்டுரையின் வெற்றியா? (அல்) ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமா? இந்த கட்டுரைகளின் உண்மை யாருக்கோ உறுத்தி உள்ளது. அதனால் இப்படி நடந்துள்ளது. இது இரண்டாவது முறையாக இந்த ID lock செய்யபட்டுள்ளது. ஆனால் மறுபடி Open செய்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட Message Bulk-ஆக 24 மணி நேரமும் அனுப்பி கொண்டே இருந்தனர். அதனால் இது De-Activation ஆகிவிடும் என்று மற்றொரு முறையில் முயற்சி நடந்தது. ஆனால் அதை நான் Block செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் ஒரு மாதமாக அலையவிட்டேன். அதுவும் முடியவில்லை என்றதும் என்ன காரணம் என்றே தெரியவில்லை Mail id-யை Lock செய்துள்ளனர். இது Rediffmail-ன் Publicity-க்குதான் வேட்டு என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் கட்டுரையை அனுப்புபவரும், கட்டுரையும் தான் முக்கியம். கட்டுரை வரும் தளம் அல்ல. வேறு தளத்தில் இயங்கினால் இதன் பெருமை அவர்களுக்கு சென்றுவிடும். முதலில் இவ்வாறு இரண்டு முறை Lock செய்து என்னுடைய JMN ( Justice Mail News )-ற்கும், எனக்கும் பெருமை சேர்த்த உங்களுக்கும், செய்ய சொன்னவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் இமாலய வெற்றி என்பது இதை தடை செய்வதிலும், இவ்வாறு முயற்சிகள் நடைபெறுவதிலும் தான் உள்ளது. சரக்கு இருக்கும் இடத்தில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அது போலவே என்னுடைய கட்டுரை மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் தான் இவ்வாறு நடக்கும். LOCK செய்ததற்கும் கதை சொல்வார்கள். நஷ்டம் REDIFF MAIL-ற்கு தான். இவ்வளவு பயப்படுபவர்கள் எல்லாம் பயத்தை பற்றி பேசுவது ஆண்மை இல்லாதவன் பிள்ளை குட்டிகளை பற்றி பேசுவதற்கு சமம். இதையும் டுபாகூர்கள் மார்தட்டி கொண்ட காரியத்தை பண்ணியது போல் கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. உண்மையில் திராணி உள்ளவர்கள் என்றால் இப்படி செய்ய வாய்ப்பில்லை. அதோடு இவர்கள் பல பேரை ஏமாற்றி உள்ளனர். அது இந்த கட்டுரைகளால் மக்களுக்கு தெரிந்துவிட்டால் நம் நிலமை என்ன ஆவது என்று பயந்து நடுங்கி உள்ளனர். இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை. E.g:- நிமிர்ந்து நில் படம்.
IAM HAPPY டுபாகூர்.
7) நேர்மையான ஒருவரை Transfer செய்தால் நேர்மையாளருக்கு அசிங்கமா? அல்லது சட்டத்திற்கு எதிரான காரியங்கள் செய்ய சொன்னதாலும், நாம் டுபாகூர் இந்த மாதிரி டுபாகூர் வேலைக்கு தான்
லாயக்கி என்பது போல் அவர் நினைத்து அதை செய்யாமல் இருந்ததற்கு யார் வெட்கி தலை
குணிய வேண்டும்? அசிங்கபட வேண்டும்? இதனை மக்களிடம் கூறி பாருங்கள் உங்கள் நிலமை என்ன என்று தெரியும். நீ
அதிகாரம் உள்ளவன் என்றால் மக்களுக்கு நல்லது செய். நல்லது செய்வது தான் இப்போது கஷ்டம். ஏகபட்ட நெருக்கடிகள். என்னுடைய Id-யை Lock செய்தது போல் பல விஷயம் நடைபெறும். அனைத்தையும் தவிடுபொடியாக்கு. இப்போதெல்லாம் நல்லது செய்வது தான்
கஷ்டம். Transfer கொடுப்பது, Dismiss செய்வது எளிது. இதனை செய்ய சொன்னவர்களை உன்னிடம் உள்ள அதிகாரத்தை கொண்டு எதிர்க்க
முடியுமா? நம்மிடம் அதிகாரம், பதவி என்று எல்லாமே இருக்கிறது. ஆனால் எதுவும் முடியவில்லை. எதுவும் முடியாதவன் குழந்தைக்கு மட்டும் தன் Intial-ஐ வைத்து கொண்டது போல் இருக்கிறது.
நேர்மையானவர்களுக்கு இருப்பது போல் நம்முடைய வேலைக்கு உண்மையாக இருப்பது, அவர்களுடைய தயிரியம், அவர்களுடைய கொள்கை பிடிப்பு போன்ற பல தகுதிகள் உங்களிடம் எதாவது இருக்கிறதா? ஒன்றுமே முடியாதவன், எதிலும் முடியாதவனின் டுபாகூர் பேச்சுக்கள், நடவடிக்கைகள் டுபாகூரானது என்பது மட்டும் தான்
இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.
படத்தில் கூட நல்லது செய்பவர்களுக்கும், அவர்கள் வேலையை ஒழுங்காக செய்பவர்களுக்கும் தான் ஆயிரம் பிரச்சனைகள் என்பது
போல்தான் படமே. அதிகாரம், பதவி, ஆள்பலம், பணபலம் இருந்தும் கெட்டதிற்கு துணை போகாமல், அவர்கள் சொல்வதை கேட்காமல் இருப்பது தான் பெரிய விஷயம். அப்படி இருந்தால் தான் நீ கெத்து இல்லையென்றால் வெத்து. E.g:- அருவம், சத்யம், தீரன், அந்நியன்.
8) நிர்வாண சாமியார்கள், அகோரிகளாக இருப்பது தவறில்லை. ஆனால் தூய சாமியார்கள் என்று கூறி போலியாக பலவற்றை கூறி அவர்களை நிர்வாணபடுத்தி பாலியல் இச்சையில்
ஈடுபடுவது தான் தவறு, அசிங்கம். மேற்கண்டவர்களுக்கு எந்த கோடிகளும் இல்லை, சொத்துக்களும் இல்லை இவர்களை போல. சன்னியாசி என்று கூறி பெண்களிடம் சல்லாபத்தில் இருப்பது
தான் தவறு. உங்களை போல அவர்கள் மீது இந்த அளவிற்கு குற்றசாட்டுகளும், இவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் எந்த Compliant-ம் இல்லை. சரியோ, தவறோ அவர்கள் ஆன்மீக வழியில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
9) பொறாமைபடுவது எளிது முன்னேறுவது தான் கஷ்டம். அடுத்தவர்களை குறை சொல்வது எளிது தன் குறைகளை களைவது தான் கஷ்டம். டுபாகூர்களாக இருப்பது எளிது உண்மையாக வாழ்வதில் தான் வாழ்க்கையே இருக்கிறது.
மேற்கண்டவற்றில் எது தலை குணிவு, அசிங்கம் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். கேள்வி மட்டுமே கேட்கபட்டிருக்கும் பதில் என்பது உங்களின் மனசாட்சி தான். மேற்கண்ட அனைத்தும் எதையும் Encourage செய்யவோ, தவறில்லை என்று சொல்லவோ இதை கூறவில்லை. காலம் காலமாக ஒரு குறிப்பிட்டவர்களை குறை கூறுவது, அசிங்கமாக சொல்வது மற்றும் இது தவறு என்று கூறுவது போல் இதையும் கூறுங்கள் இதனை அனைத்தையும் தடுங்குகள், இதற்காக போராடுங்கள். இதற்கு ஜாதி, மதத்தை கூறுங்கள் தவறில்லை. ஏனென்றால் ஒருவர் என்பதைவிட ஓராயிறத்திற்கு பலம் அதிகம். அது அவர்களுடைய Personal தீர்வே இல்லாமல் அதில் தலையிட்டு பிரயோஜனம் இல்லை. ஆனால் இதில் தலைமுறை மாற வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கும் நண்பர்கள், சொந்தகாரர்கள், ஊர் மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லாமே Live-தான். ஆனால் ஒரு குறிப்பிட்டவர்களை மட்டுமே சொல்வது யாரை ஏமாற்றுவது? வெட்கமில்லாமல், திராணி இல்லாமல் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்களா? ஒட்டு மொத்த மக்களுக்கும் போராடினால் தான் உண்மையானது. ஒருவரை சொன்னால் அது டுபாகூர் வேலை. அது உங்கள் சுயநலத்திற்கானது. என்ன Buildup பண்ணினாலும் உன்னை டுபாகூர் என்று தான் கூறுவார்கள், கேவலமாகதான் கூறுவார்கள். வடிவேலு சொல்வது போல் வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது. மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது. யாரும் உன்னை மதிக்கமாட்டார்கள். டுபாகூர் வருகிறான் என்று தான் கூறுவார்கள். ஒரு வேலை சேது படத்தில் வருவது போல கூட நடக்கலாம் கவலைபடாமல் தெளிந்து வந்து மறுபடியும் போராட வேண்டும்.
இது அனைத்தும் உண்மையா,
பொய்யா என தெரியவில்லை.
குறிப்பு:-
13 Illuminati-கள், Beger Queen இவர்கள் உலகத்தில் 60% வரை அனைத்தையும் தங்களுடையத்தாக்கி
உள்ளார்கள் என்று கூறபடுகிறது. இது அனைத்தும் உழைத்தோ, நேர்மையான முறையிலோ அல்ல. அமெரிக்கா Bank முதல் Reseserve Bank-வரை நோட்டு அடித்தும், பல தில்லுமுல்லுகள் செய்தும், அதோடு இவ்வாறு நடப்பது யாருக்கும் தெரியாமல் Crown Corporation மூலமாக தங்களுடையதாக்கி அரங்கேற்றி இருக்கிறார்கள். பல பேரை
ஏமாற்றி இருக்கிறார்கள் ஒரு அடிமையின் வாக்கு மூலம் போல. பால் போன்று சொல்லி இவர்கள் மோசடி செய்துள்ளனர். இவ்வாறாக வருவது என்பது எளிது Compare
to உழைத்து Company ஆரம்பித்தவர்கள், முன்னேறியவர்கள். இவர்களும் சிறு மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் but இவ்வாறான ஒரு சாம்ராஜ்யத்தை கட்டுவது தான் கஷ்டம்.
ஆனால் Strong. இது எளிது ஆனால் சீக்கிரம் சிதறிவிடும். மரியாதை இருக்காது. அசிங்கம் தான் இருக்கும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி பரம்பரை மோதிர
காமெடி போல மற்றும் Royal Family கார்த்திக், ரமேஷ்கண்ணா Ac காமெடி போல.
இவர்களின் அடிமை பூச்சிகள் பல இடங்களில் அடிமைதனத்தை
பற்றி பேசுவது என்பது யாருக்கு அசிங்கம்?. கை, கால் இல்லாதவன் எதையோ பிடித்து ஆட்டினானாம் அது போலவே உங்கள் பேச்சு.
மேற்கண்டவர்கள் நேர்மையை பற்றியோ,
பணத்தை தருவது பற்றியோ பேசினால் யாருக்கு அசிங்கம்? நாங்கள் எப்படி மிரட்டி
வாங்கிவிட்டோம் என்பது எளிது. அவர்களைவிட ஒரு படி மேலே நம் கம்பெனியை முன்னேற்றுவது கடினம். மொத்தத்தில் Encounter
செய்வது எளிது திருத்துவது கடினம் அது போல தான் கெட்ட
விஷயங்கள் எளிது. நல்ல முறைதான் இப்போது கடினம். சிவாஜி படத்தில் கூறுவதை போல் இருப்பது எளிது. போட்டியை சமாளித்து அதில் வெற்றி பெறுவதில் தான் பெருமை, புகழ் இருக்கிறது. இதில் எதுவும் இல்லை டுபாகூர் மட்டும் தான் இருக்கிறது. இல்லையென்றால் சாதித்திருப்பார்கள். துரோகம், சதி, மோசடிதனத்தின் மொத்த உருவமாக இருந்து கொண்டு யாரை கூறினாலும்
யாருக்கு அசிங்கம்? எது அசிங்கம்?.
இயற்கை காய்கறிகள் Chemical
காய்கறிகள் ஆனது யாருக்கு அசிங்கம்?
பல ஆரோக்கியமான அரிசி வகைகள் அழிந்து போனது யாருக்கு
அசிங்கம்?
இயற்கை விவசாயம் அழிந்து போனது யாருக்கு அசிங்கம்?
நாட்டு கோழி பிராய்லர் கோழி ஆகி அதுவும் இப்போது கேன்சர் ஆனது யாருக்கு அசிங்கம்?
தரமற்ற பொருட்களை விற்பவனுக்கு அசிங்கமா? அதை கேள்வி கேட்பவனுக்கு
அசிங்கமா?
இவ்வாறான கேள்விகள் இன்னும் அதிகமாகவே உள்ளது. மொத்தத்தில் தில்லையில் தயவு செய்து எது அசிங்கம்?ஊறு விளைவிப்பது ?