ராஜ ராஜ்ஜியம்" (TOTAL LOOK LETTERS)

வாசகர்களை ஏகத்துக்கு எகிறி துள்ளி குதித்து தாறுமாறாய் ஆட்டம் போட வைக்கும் எழில் மிகுந்த  நயத்துடன் எதுகை மோனை நிறைந்த "மாஸ்டர் பீஸ் தேர்ந்த கில்லாடியின்  கெட்டி ராஜ ராஜ்ஜியம்" (TOTAL LOOK LETTERS)★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam.

"மாஸ்டர் பீஸ் தேர்ந்த கில்லாடி கெட்டி ராஜ ராஜ்ஜியம்இந்த தலைப்பில் எந்த மன்னர்கள் வரலாறும் இருக்காது.  ஆனால் மன்னர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் மற்றும் எப்படி செயல்பட வேண்டும் என்ற வரலாறு இருக்கும்.  இந்த வரலாறு எழில் மிகுந்த மொழி நயம், எழுத்து நயத்துடன் நிறைந்து இருக்கும்.  இந்த அனுபவம் உங்களுக்கு ஓர் புதிய படிக்கும் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் போதும் போதும் என்ற அளவுக்கு இருக்கும். என்னடா இது இப்படியும்  ஒரு கட்டுரையா என்றளவுக்கு இருக்கும்.  எதுகை மோனை இங்கு எகிறி குதித்து தாறுமாறாய் ஏகத்துக்கு ஆடும். தமிழில் இவ்வளவு வார்த்தைகளா என்றிருக்கும். சுருக்கமாக சொன்னால் இது "டோட்டல் லுக் லெட்டர்ஸ்".

"வி"-ராஜ்ய வாழ்க்கை:-

தேனிக்களில் ராணி தான் எல்லாம். ஆனால் பல ராஜ்ஜியங்களில் ராஜ்ஜியம் கில்லாடி ராஜாவிடம் தான் இருக்கும். அந்த ராஜாவானவர் எதிரிகளை போரில் ராவி எடுப்பார்.  இந்த ராவல் அவர் ஆவி போகும் வரை தொடரும்.  கிடைத்த வாய்ப்புகளை வியூகம் வகுத்து எவர் ஏவி விட்டாலும் கில்லாடிதனமாக அத்தனையையும் தேடி தேடி கையிலிருந்து ஆயுதம் உருவினாலும் கவலைபடாமல் கை சிவக்கும்  அளவிற்கு அடித்து துரத்துவார். இது தான் ராஜாக்களின் ராஜ வரலாறு. அனைத்தையும் துருவி துருவி தீர்வை கண்டுபிடிப்பார்.  எண்ணம் விசாலம் ஆனால் ராஜ்யம் விரிவடையும்.  விஸ்வாசமானவர்கள் விரும்பி இருக்கும் வரை ராஜ்ஜியமானது விஸ்திகரித்து கொண்டே இருக்கும்.  ராஜாவின் விஸ்வரூபம் விண்ணை எட்டும்படி இருக்கும்.  விண்ணில் உள்ள விண்மீன்களை போல் ராஜாவின் புகழ் தரணி ஆளும். எதிரிகள் விட்டில் பூச்சிகளை போல வீழ்வர். அவர்களுக்கு விலங்கு பூட்டி விளக்கில்லாமல் இருட்டில் பாதாளசிறையில் அடைப்பர். விளக்கத்துடன் பேசுவதைவிட விழிப்புடன் பேச வேண்டும் என்பதே ராஜாக்களின் சிறப்பு.

உண்பதே என்பதே என்று இருந்தால் தேடியதே ராஜ ராஜ்ஜியம் போனதே அதோடு அனைத்தும் ஓடியதே என்றுதான் இருக்கும். வந்ததே இருந்ததே என்று எதுவும் இருக்காது. பிழைக்காததே அதனால் இறந்ததே என்று இருக்கும்.  இதனால் நொந்ததே ராஜ ராஜ்ஜியம் என்றாகும்.  ராஜ்ஜியம் பூஜ்ஜியமாகிவிடும்.  பிறகு சொஜ்ஜி, பஜ்ஜி, ஜிலேபி எல்லாம் சாப்பிட முடியாது.  சூம்பி போய் தான் இருக்க வேண்டும்.  பிறகு யாரும் கும்பிடமாட்டார்கள்.  கும்மிட்டவர்கள் வெம்பிவிட்டதால் உங்களை தம்பி போலவோ குறைந்தபட்சம் தும்பி போலவோ கூட நினைக்கமாட்டார்கள். கம்பி போன்று எதிலும் விடாபிடியாக இருக்க வேண்டும்.

"ழி" தான் ராஜ ராஜ்ஜியம்:-

இவ்வாறாக ராஜ்ஜியம் கிழிபடாமல் இருக்க வேண்டுமானால் விழியில் விழிப்பு இருக்க வேண்டும்.  அப்போது தான் நாம் எந்த குழியிலும் விழாமல் இருப்போம். தாழி எடுத்து தயிர் கடைவது போல் எதிரிகளை குடைந்தால் தான்  அவர்கள் ஒழிவார்கள்.  அவர்கள் ஒழிந்தால் தான் எந்த இழி சொல்லும் இல்லாமல் எழிலுடன் வாழ முடியும்.  அப்போது தான் வாழிய பல்லாண்டு என்று எந்த பழியும் இல்லாமல் பாராட்டு கிடைக்கும். இது எதிரிகளை கழித்து கட்டியதால் கிடைத்தது. எதிரிகளை சொல்லாலும், செயலாலும் கசக்கி பிழிய வேண்டும்.  சோழி உருட்டுவது கோழி பிடிப்பது போல் கிடையாது.  அதனால் தான் மகா பாரதத்தில் ராஜ்ஜியத்தை இழந்தனர். 

ராஜ்ஜியம் வாழையடி வாழையாய் தழைத்தோங்க வேண்டுமென்றால் கோழையாக இருக்க கூடாது. நம்மை மரத்தில் இருந்து விழும் தழையாக நினைத்தவனை நாம் ஆலமரம் என்று நிரூபிக்க வேண்டும். மழை போன்று யாரும் கண்ணீர் சிந்தகூடாது.

""தான் ராஜ ராஜ்ஜியம்:-

 ராஜ ராஜ்ஜியம்  தேனி ராஜ்ஜியம் இல்ல. ராஜ்யத்தை வெல்லபடை தளபதி சொல்ல,பின் எங்கு   வேண்டுமானாலும் செல்ல பின் எதிரிகளை கொல்ல நகைகளை அல்ல , பாதுகாப்புடன் தற்காத்து கொள்ள என்று இருப்பது போல இருக்க வேண்டும் ராஜ ராஜ்ஜியம்பின்னர் அழகிகளை கில்ல, அவள் அவரை தல்ல ஆனந்தத்தில் துல்ல என்று இருக்கலாம். ராஜ்யத்தை வெல்ல லக்கும், செல்வம் சேர லட்சுமியின் அருளும், துணையும் நிச்சயம் தேவை.

"டி" ராஜ ராஜ்ஜியம்தி":-

இளமையிலேயே சுட்டியாக இருந்து பின் எல்லாவற்றிலும் கெட்டியாகி பின்னர் எதிரிகளை எட்டி உதைத்து வெட்டி வீச வேண்டும்.  வேட்டி கட்டிய திருமகன் பிறகு கோயில் கட்டிராஜ்ஜியத்தை பட்டி, தொட்டியெல்லாம் விரிவுபடுத்த வேண்டும். பின்னர் லோக்கலாக கூற வேண்டும் என்றால் குட்டி, புட்டி என்று சந்தோஷமாக இருப்பார். ராஜ்ய நிர்வாகங்களை தட்டி கொடுத்து நடத்தினால் விதியாலும்எந்த சதியாலும் அவரை வீழ்ச்சியடைய செய்ய முடியாது. அவர் நிர்கதியில் இருந்தாலும் கதி கலங்க வைப்பார். அனைவரையும் விரட்டி அடிப்பார்.  இதை பார்த்த மற்றவர்கள் குட்டிகர்ணம் அடிப்பார்கள்.  ராஜ்ய வாழ்க்கையே தேடி, அடி, பிடி, புடி,முடி பிறகு சந்தோஷத்துடன் வெடி பின்னர் குடி என்பது தான். மொத்தத்தில் கில்லாடியாக இருக்க வேண்டும்.

செட்டி புள்ள கெட்டி என்ற பழமொழிக்குள் "ட்டிஇருந்ததால் தான் எல்லாவற்றையும் கெட்டி யாக பிடித்து கொள்கிறார்.  இது ரொம்ப Over தானே.

எல்லாம் நம் கையில் உள்ளது. நம் கை மனதின் நம்பிக்கையில் உள்ளது. அந்த நம்பிக்கை வேங்கையையும் வெல்ல கூடியது. வெறுங்கையுடன் இருந்தாலும் நம் உடம்பு, மனம் ,புத்தி தும்பிக்கை போல வலிமையுடன் இருந்தால் எல்லாவற்றையும் கத்தியால் குத்தி கிழிப்பது போல் கிழிக்கலாம். பின்னர் இறைவனை வத்தி ஏத்தி வணங்கி நன்றி சொல்லலாம்.

 பிறகு ராஜாவை எதிரிகள் "சுத்துபோட்டாலும் சுத்தியால் அடித்தது போல் கதி கலங்க "கெத்து"-ஆக அடிக்கலாம். அதன் பிறகு எல்லாம் "வெத்துதான். பின்னர் சொத்து எல்லாம் நம்முடையது தான்.  குத்து பித்து பிடிப்பது போல் இருக்க வேண்டும். நம்முடைய பலவற்றை நம் மனதில் இருந்து ரத்து செய்தால் எல்லாம் காலடியில் வந்து விழும்

சித்தி, புத்தி கூட இருந்தால் அதாவது வினாயகரை பக்தியுடன் வணங்கினால் விதியை மதியால் கடவுளின் சக்தியால் வெல்லலாம். சிவன் அருள் இருந்தால் அவன் எவன் ஆக இருந்தாலும் எமன் ஆக இருந்தாலும் முடியாது. யாரையும் எளிதாக கவன் கொண்டு கூட தாக்க முடியும். குகன் போன்று குருவே இல்லாமல் ஆனால் குருவின் துணையோடு எதையும் கற்று கொள்ளலாம்.  பிறகு ஜெகன் ஆக மாறி ஜெகத்தினை வெற்றி கொள்ளலாம்.  அதற்கு ஜெகதீஸ்வரன் துணை தேவை.  இந்த கட்டுரை எழுதுவதற்கு முன் ஜெகதீஸ்வரன் கோயில் சென்றுவிட்டு அங்கு பல அன்பை பெற்று கொண்டு மற்றும் அவரின் ஆசிர்வாதத்துடன் வந்து தான் சிவராத்திரியன்று எழுதி அன்றே அனுப்புகிறேன். அனுப்பு-தலில் பொறுப்பு இருந்தால் அலுப்பு இல்லாமல் சரியாக எழுதி அனுப்பி இருந்தால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது. உப்பு  போல கட்டுரையிலும் எதாவது இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் துப்பு கிடைக்காது. படிப்பு என்பதில் பிடிப்பு இருந்தால் எல்லாம் வெற்றி தான்.  "ஜெதான்.  எல்லாற்கும் துடுப்பு போல இருந்தால் நம்மை எடுப்பு போல தூக்கி எறிய மாட்டார்கள். துடிப்பு எலும்பு போல வலிமையுடன் இருக்க வேண்டும். மொத்தத்தில் நம்பிக்கையை வாடிக்கையாக கொண்டால் நமக்கு எந்த கையும் தேவையில்லை.  சொந்தக்கையே போதுமானது. அதற்கு பிறகு நாம் தான் பெரிய "கை".

நம்முடைய  அனைத்தும் டோரை ஓபன் செய்து உள்ளே டோட்டல் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிடுவது போல் இந்த கட்டுரையில் கூட்டிகழித்து பார்த்தால் மொத்த எழுத்தையும் பெருக்கி அதை பொறுக்கி எழுதியது போல் இருக்கும். 

இதை டோர் டெலிவரி செய்வது போல் உங்கள் முகவரிக்கு இதை அனுப்புகிறேன். இதை DAIRY சாக்லெட் சாப்பிட்டு கொண்டே படியுங்கள். இதில் டோட்டல் லெட்டர்ஸ் இருக்கும். 

CHANCE:- Sub Title.

வாழ்க்கையில் அனைவருக்கும் கிடைக்கும் சான்ஸ் அதில் ஆடுங்கள் டான்ஸ்.  சான்ஸ்-ல் சாய்ஸ் தேடாதீர்கள்.  பாய்ஸ் கேர்ள்ஸ்-க்கு தான் அது போல இந்த சான்ஸ் உங்களுக்கு தான் ENJOY.  டாய்ஸ் விளையாடுவது குழந்தைகள்கேம்ஸ் விளையாடுவது இளைஞர்கள். சான்ஸ்ஸில் விளையாடுபவர்கள் Aims உள்ளவர்கள். Chance-ல் Changes-ஐ செய்யாதீர்கள். உங்கள் மனதை Changes பண்ணுங்கள். சான்ஸ்ஸே இல்ல.  இதன் வெற்றி உங்களுக்குல்ல.  சும்மா தெரிக்குதல்ல.  மாஸ் எப்போதும் மாஸ் தான்.  மாஸ்ஸை CHANCE-ல் பெறுங்கள்.  சாய்ஸ் எல்லாம் பீஸ் இல்லை.  அதை கட்பீஸ் போல கட் செய்து சான்ஸ் அனைத்திலும் மாஸ்டர் ஆகுங்கள். பின்னர் மாஸ்டர் பீஸ்-ஆகி விடுவீர்கள்.  காய்கறியில் இருக்கிறது பீன்ஸ் வாழ்க்கையில் இருக்கிறது சான்ஸ்.

எம்மா என்று சும்மா இருந்தால் அம்மா கூட மதிக்கமாட்டார்கள். கம்மா கரையில் சும்மா உட்காராமல் இதனை பற்றி சிந்தியுங்கள்.  வெளிச்சம் உங்களுக்குள்ளே.

தாமா என்றால் தான் பொருள் உங்களுக்கு.  மா மரம் போல மேன்மேலும்  வளர Chance-தான் நமக்கு இருக்கிற ஒரே Chance.  தயவு செய்து இதனை ஹான்ஸ் போட்டு யோசிக்காதீர்கள்.  புகையிலை உடல் நலத்திற்கு கேடு. போமா, வாமா, இன்னாமா,சொல்லுமா என்பதையெல்லாம் மனதில் கேளுங்கள் மற்றும் சொல்லுங்கள்.  மனதும் ஒரு "அம்மா" போன்றதே.  அது அன்பானது, அசராதது, அடங்காதது.  

இந்த "மாஸ்டர் பீஸ் தேர்ந்த  கில்லாடி கெட்டி ராஜ ராஜ்ஜியம்என்பதை இந்த LEGEND STAR R.S.லிங்கம் எழுதியது.  ஏஜன்ட் ஆக யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் லிஜன்ட் ஒருவரே அது ஒன் ஒன்லி நான் தான்.  எல்லாம் "லி" தான். எப்படி பஞ்ச்.

மேற்கண்டவற்றை  பெயின்ட் போல மனதில் எழுதுங்கள் அழியாமல்.  சான்ஸ் தான் நமக்கு வெயிட் காண்பிக்க வாய்ப்பு.  இதில் பலர் ஜாயின்ட் அடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.  பாயின்ட்  ஆக பேசுங்கள் பாயின்ட் எடுத்து படியுங்கள்.  உங்களை point to point என்று கூறினாலும் கவலைபடாதீர்கள்.  பெருமை தான் அது. SWEET எடு கொண்டாடு.  எல்லாவற்றிலும் QUIT செயல்களில் ஹாட் அது தான் நாம்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா, என தெரியவில்லை.  இது அனைத்தும் எனது சொந்த கருத்தே .மற்றபடி இது யாரையும் குறிப்பிட அல்ல. என்னை பொறுத்தவரை இது தான் எனது MASTER PIECE ARTICLE என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html