Part-1ஹலோ டுபாகூர் [FRAUD]★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.
நம்முடைய திறமையின்மையும், இயலாத தன்மையும் மற்றும் மேலும் பலவற்றை மறைக்க பல
யுக்திகளை கையாளுகின்றனர். இவ்வாறு இருப்பதால் மேற்கண்டவற்றை எல்லாம் மறைத்துவிடலாம் என்று
சிலர் எண்ணுகின்றனர். இதில் கூறபோவது அனைத்தும் திறமையானவர்களும் செய்கின்றனர். ஆனால் உள்ளே சென்று
பார்த்தால் தான் தண்ணீர் எது WHITE RUM எது என்பது தெரியும். டுபாகூரை கண்டுபிடிப்போமா. ஒரு சிலது INFERIORITY COMPLEX-ம் இருக்கிறது. இதில் கூறபடுவது அனைத்தும் செவி வழி செய்தி மற்றும்
உஷாரையா உஷாரு, அன்புடன் அந்தரங்கம் போன்றவற்றில் வந்தது. மற்றபடி இது உண்மையா,
பொய்யா என தெரியவில்லை.
1) Famous Company-யை RANE-யை போல் நடத்தி கொண்டிருப்பார்கள். ஆனால் யாரும் சீண்டமாட்டார்கள். அதிக சம்பளம் எங்கு கொடுக்கிறார்களோ அங்கு வேலைக்கு
சென்றுவிடுவார்கள். நம் Company-யை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தெரியும். ஆனால் அதனை மறைத்து அவர்கள் கம்பெனி வேலைக்கு ஏகபட்ட
கிராக்கி இருப்பது போன்று பேசுவார்கள். கிராக்கி இல்லாத வேலைக்கு கிராக்கி இருப்பது போல்
தோற்றமளிப்பார்கள்.
2) பேரூராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து ஊரில் தன்னுடைய ஜாதி ஆளிடமே லஞ்சம் எல்லாம் பெற்று கொண்டும், Commision வாங்கி கொண்டு எதற்கு இந்த இடத்தில் இப்படி ஒரு மேடு Road என்று ஊரே கேட்கும் ,ஊரே சாபம் இடும், கேவலமாக, அசிங்கமாக திட்டும். ஆனால் எதுவுமே நடக்காதது போல் நான் மிகவும் கௌரவமாக இருப்பதை போல் அல்லகைகளுடன் வெள்ளை வேட்டி, சட்டையுடன் நம்முடைய ஜாதிதான் முக்கியம் என்று பேசி கொண்டு, ஊரிற்கு நல்லது செய்ததை போல பந்தா பேச்சு பேசி கொண்டு, ஊர் காவலன் என்பது போலவும், அமைச்சர் ஏதோ பங்காளி முறையில் இருப்பது போல பாவனா பண்ணி கொண்டு திரிவார்கள். இப்படி திரிந்தால் ஊருக்கு நல்லது செய்ய முடியாத உன்னுடைய திறமையின்மை மற்றும் உன் ஜாதிகாரனை ஜாதி என்ற பெயரில் ஏமாற்றியது, ஊர் மக்களை ஏமாற்றியது தெரியாமல் போய்விடுமா என்ன?
3)ஒரு பெண் ஆணை காதலிக்கிறாள் தெரியகூடாது. அதோடு நமக்கு எதோ மார்க்கெட்டே இல்லை என்பது போல நினைத்துவிட கூடாது. நாம் அவரிடம் பேசினால் இவளுக்கு யாரும் இல்லை அதனால் தான் வலிய வந்து பேசுகிறாள் என்று எண்ணிவிட கூடாது என்பதற்காக ஒரு பெண் பல பேருடன் பேசி கொண்டிருக்கிறாள். இன்னும் பல பந்தா வேலைகளை பண்ணினாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அவ்வளவு பேருடன் பேசியும் ஒருவனும் உன்னை காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய யோக்கிதை என்ன? உன்னை Use and Through Cup என்று தானே எண்ணி இருக்கிறார்கள். அதோடு காதலிக்கும் காதலன் உன்னை காதலிக்க மறுத்தால் எங்கோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். நல்ல குடும்பம், பண வசதி, உயர் ஜாதி இவ்வளவு இருந்தும் என்றால் கண்டிப்பாக ஏதோ இருக்கிறது என்று தானே அர்த்தம். உடனே நீங்கள் அவர் ஆண்மை இல்லாதவர் என்றும் நான் நல்ல பெண், பத்தினி என்று கூறினாள் ஏமாறுவதற்கு மக்கள் ஏமாளிகள் அல்ல. உங்களுக்கு ஒன்று தெரியுமா ஆண்மை இல்லாதவன் என்று இப்பூமியில் யாரும் இல்லை. ஒவ்வொருவருடைய குணமும், தாம்பத்யத்தில் செயல் திறனும், கலர், திறமை, அறிவு, படிப்பு etc போன்றவற்றில்மட்டுமே வேறுபடும். இவ்வாறெல்லாம் கூறி உங்கள் வாழ்க்கையை நீங்களே நாசபடுத்தி கொண்டது மட்டுமே மிச்சமாக இருக்கும்.
4) இல்லற வாழ்க்கை கசந்து, கிழிந்து சரியோ தவறோ ஒரு முடிவும் எடுத்துவிட்டனர். அது மனைவி வேறு ஒருவரிடம் இருப்பது. ஆனால் இது சம்பந்தபட்டவருக்கு தெரியகூடாது. ஏனென்றால் தெரிந்தால் நம்மை அசிங்கமாக நினைக்க வாய்ப்புண்டு. சம்பந்தபட்டவரிடம் பேசினாலோ, கூப்பிட்டாலோ வக்கு இல்லாத பெண் அதனால் தான் இப்படி இருக்கிறாள் என்று நம்மை கேவலமாக எண்ணிவிடுவார்கள். அதனால் கணவன் மனைவியிடம் பெரிய ஒற்றுமையும், பாசமும் இருப்பது போல காட்டி கொள்வது. பெண்ணின் கணவரும் பெண்கள் விஷயத்தில் பல்லேலக்கா என்பது போல சீன் போடுவது என்று இருக்கிறார்கள் என்றால் முதலில் அது எப்படி நடக்கும்? அதோடு மேற்கண்ட நீங்கள் நினைத்தது அனைத்தும் உண்மை தானே. உண்மையை உண்மையாக எண்ணாமல் வேறு எப்படி எண்ண முடியும். காதலிக்கிறேன் என்று கூறினாலும் நேற்று இவனை திருமணம் செய்தாய். இன்று என்னை காதலிக்கிறாய் நாளை? என்பது போன்ற எண்ணம் எவருக்கும் வராமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்ணின் கணவன் அந்த விஷயத்தில் பல்லேலக்கா என்றால் அவரின் மனைவி எப்படி வேறு ஒருவருடன் இருக்க வாய்ப்பில்லை. உண்மையான பாசம் என்பதே ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்வதில் தான் இருக்கிறது. அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை. ஒருவருக்கொருவர் கஷ்டபடவோ, தன்னை அசிங்கமாக, கேவலமாக மனைவி கூறிவிடகூடாது மற்றும் நிம்மதி இல்லாமல் இருக்ககூடாது என்பதற்காக தான் இப்படிபட்ட ஒரு முடிவு. அப்போது தான் மனைவி தன்னை எதுவும் சொல்லமாட்டாள். மீறி கூறினாலும் நான் உன்னை Free-யாக விட்டுவிட்டேன் இதற்கு மேல் நான் என்ன செய்வது என்பது போல கூறிவிட்டு Escape ஆகிவிடுவது தான். இது அனைத்தும் சம்பந்தபட்டவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
மனிதனாக பிறந்தது சந்தோஷமாக நமக்கு பிடித்தபடி வாழ தான்
மற்றும் ஆன்மீகத்தின் இன்பத்தை அடைவதற்காகவும் தான். வாழ்கை என்பதே சராசரி 60 வயது தான். அதிலேயே B.P,
SUGAR, HEART ATTACK என்ற வியாதிகள் இந்த வயதிற்குள் சூழ்ந்து விடுகிறது. இல்லறம் என்று எடுத்து கொண்டால் இந்த காலத்தில் 25 வயது முதல் 32 வயதில் தான் பலருக்கும் ஆரம்பமாகிறது.
ஏற்கனவே நாம் வாழ்ந்த வாழ்க்கை தாய், தந்தையருக்காக பிடிக்கிறதோ இல்லையோ என வாழ்ந்தது. E.G:- நண்பா, அப்பா, சந்தோஷ் சுப்பிரமணியம்.
மீதமுள்ள வாழ்க்கையும் ஒரு போலியான வாழ்க்கை. அதில் யாரையும் ஏமாற்றவில்லை. உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் . இத்தனை வருட காலத்தில்
யாரிடமும் உண்மையான வாழ்க்கை வாழ முடியவில்லை என்றால் தவறு யாரிடம் இருக்கிறது. யாரிடமும் நம்முடைய அந்தரங்க (கஷ்டம், துயரத்தை கூறுவது etc) விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் இத்தனை வருடங்களாக
என்ன வாழ்ந்திருக்கிறோம். இவ்வாறு வாழும் அனைவரும் உயிருடன் இருந்தும் பிணம் போன்றவர்களே. 100% வாய்ப்பில்லை. 35% Pass பண்ண கூட முடியவில்லை. ஆனால் நாம் படிப்பில் Gold
Medalist, கோடிஸ்வரன். உண்மையில் நாம் ஜெயித்துவிட்டோமா? எதில் Fail ஆனாலும் பிழையில்லை வாழ்க்கையில் வாழ்ந்துவிடலாம். இப்படி வாழ்க்கையில் Fail-ஆகி நாம் எதை சாதிக்க போகிறோம். நமக்கு பிடித்தவரை சரியோ தவறோ கூப்பிட முடியவில்லை. மறுத்தாலும் அசிங்கபடுகிறோமே தவிர அவரிடம் நம்மால் பல
விஷயங்களை வெளிப்படையாக கூற முடியவில்லை. எதையும் தூக்கி, இறக்க முடியவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையின் கதி என்ன?
ஆண் என்றால் இன்னமும் கொடுமை. கஷ்டம் தான் அவனுடைய
வாழ்க்கை அவர் கோடிஸ்வரனோ, அரசியல்வாதியோ, ஏழையோ யாராக இருந்தாலும் பொருந்தும். இல்லற வாழ்க்கை கசந்துவிட்டது தீர்வு இது தான் என சரியோ
தவறோ முடிவு எடுத்தாகிவிட்டது. ஆனால் இதை பற்றியோ (அல்) வேறு கஷ்டங்களை பற்றியோ பகிற நமக்கு ஒரு
ஆள் இல்லை என்றால் அது மகனோ, சொந்த காரனோ, நண்பர்களோ. நாமெல்லாம் என்ன கோடிஸ்வரன், அரசியல்வாதி. ஏற்கனவே நாம் டுபாகூர் வாழ்க்கை தான் வாழ்கிறோம் என்றால் மீதி
இருக்கும் கொஞ்ச வாழ்க்கையும் டுபாகூர் வாழ்க்கை என்றால் நாம் ஏன் பிறந்தோம்? இதற்காகவா. எதற்காக இந்த வாழ்க்கை? அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற காமெடி எப்பவாவது நடந்தால் அது
சிரிப்பு. வாழ்க்கை முழுக்க என்றால் அது வெறுப்பு. ஏற்கனவே நாம் நண்பர்களு
க்காகவும், ஊருக்காகவும் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்படி நம்முடைய வாழ்க்கை சிதறி இருக்கிறது. இருக்கும் ஒரு சிறிய இல்லற பகுதியும் நம்மால் ஒருவருடன் நிம்மதியாக
வாழ முடியவில்லை. அதற்கான ஆளும் கிடைக்கவில்லை என்றால் சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துர்க்கமடா என்ற பழைய பாடல் போன்ற வாழ்க்கையா நம் வாழ்க்கை. அதற்காக டுபாகூர் வாழ்க்கை தேவையில்லை என்று கூறவில்லை. அது நம் வாழ்வில் எத்தனை சதவீதம் என்பது தான்
முக்கியம். இதில் First Class என்றால் நாம் Low Class வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். Gold Medal வாங்கி இருந்தால் நம்மிடம் தங்கம் இருந்தும் பலனில்லை என்றே
அர்த்தம்.
குறிப்பு:-
எல்லாவற்றிற்கும் Reason என்றால் நம்முடைய வாழ்க்கை எந்த Reason-க்கானது. டுபாகூர் Reason-க்கா நம்முடைய வாழ்க்கை. அதற்காகவோ பிறந்தோம்.
எட்டெழுத்து நாயகனுக்கு வெறிகொண்ட ஆறெழுத்து தான் விதி என்ற Reason(R) ஆகிவிட்டது. ஏற்கனவே நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்த டுபாகூர் Vibration-ஐயும் வாழ்க்கை முழுக்க சுமந்து செல்ல வேண்டும் என்றால் நம்முடைய
வாழ்க்கை Silent-ஆக நாசமாகிவிடும். ஆவியாக சென்றாலும் ஆவி(ஆ) கூட மதிக்காது. வந்துட்டான்டா டுபாகூர் என்று தான் கூறும்.
இல்லற வாழ்க்கை என்பது நமக்கு இருக்கும் சிறிய பகுதியே. ஏனென்றால் பிள்ளைகள் பிறந்ததும் அதனை வளர்ப்பதும், படிக்க வைப்பதும், ஒழுங்காக வளர்ப்பதும் இந்த சிறிய பகுதியில் உள்ள உட்பகுதிகள் தான்
என்பது குறிப்பிடதக்கது. பாபா படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
இன்னும் பல டுபாகூர் காரணங்கள் சொல்லி வாழ்க்கையே
டுபாகர் வாழ்க்கையான கதையெல்லாம் இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல யாரும்
நினைக்கவில்லை. ஏற்கனவே நீங்கள் நினைத்ததைவிட அது அசிங்கம் என்றாலும் (அல்) வேறு எதாவது
இருந்தாலும் சரி. அதைவிட கேவலமாக தான் நினைப்பார்கள். உங்கள் டுபாகர் வாழ்க்கையை
ரசித்து கொண்டும், சிரித்து கொண்டும் இருப்பார்கள். இவ்வாறு ஒரு வாழ்க்கை தேவையா? ஏற்கனவே நம்முடைய வாழ்க்கை ஒரு போலியான வாழ்க்கை. இதில் இது வேறு. சிந்திப்பீர் விழித்து கொள்வீர். இங்கு யாரும் முட்டாள்கள் அல்ல. முட்டாளாக நினைத்தவர்கள் முட்டாள் ஆன வரலாறு தான் இங்கு
அதிகம்.
இதில் கூறபட்டுள்ளது அனைவரையும் கூறவில்லை. இது போல் வாழும் சிலரோ, பலரோ அவர்கள் விழித்து கொள்ளவே இக்கட்டுரை. இல்லையென்றால் சாவும் இந்த டுபாகூர் Reason-ல் எதாவது ஒன்றிற்காக சாக நேரிடலாம் அல் நோய்வாய் பட்டும் இயற்கையாக நேரலாம். E.G:- கெத்துக்காக Race ஓட்டி Skid ஆகி இறப்பது.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html