அஞ்சல பெட்டி பாச கீதை சுக்ரன் பை [ THE MARKET SHOPPING SUKRUN BAG]

அஞ்சல பெட்டி பாச கீதை சுக்ரன் பை [ THE MARKET SHOPPING SUKRUN  BAG]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam.

JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 110-வது கட்டுரை.  ரிதம் F.M 605 108 Frequency of "Mass Article" ஆகும்.

அஞ்சல பெட்டி ஆரோக்கிய பெட்டி ஆகும். இப்பெட்டி உடம்பிற்கு சஞ்சலம் தராத ஒன்றாகும். அஞ்சல ஓர் ஏஞ்சல் ஆகும்சமையலுக்கும், நமக்கும். அஞ்சல பெட்டி பாச பெட்டி ஆகும்.

மார்க்கெட் என்பது பலவித பொருட்கள் விற்கும் இடம் ஆகும். அங்கு அனுதினம் வாங்கும் பொருட்கள் நம் பையில் தான்.  மார்க்கெட்டுக்கு மார்க்கெட் குறைந்தாலும்  இதற்கு குறையாது. சுற்றி சுற்றி  சுத்தமான, நல்ல பொருட்களை கீழ் இர்ந்து மேல் சென்று ஷாப்பிங் செய்யும் அனைத்து பொருளும் இதுக்குள்ளே தான். ஷாப்பில் இந்த "பைஇல்லாமல் எதுவும் இல்லை எனலாம்.  ஷாம்பு பாட்டில் முதல் டாபர் ஹேர் ஆயில் வரை அனைத்தும் இதில் தான். பொறுக்கி எடுத்து வைக்கும் அனைத்து பொருட்களும் உள்ளடக்கிய ஒன்றை தான் "பை" என்று பெயர்.  இது சின்ன பையன் முதல் பைஜாமா போடும் பெரியவர்கள் வரை இதை எடுத்து செல்லாத பெரிய மனிதர்களே இல்லை எனலாம். சின்ன பையன் கூட சொன்ன பொருளை எடுத்து வைத்து விட்டேன்.  என்ன பையை  வைத்துள்ளீர்கள்?  இப்போது நான் என்ன பன்ன என்று கேட்பான். 

நாம் ஒரு "பைபோன்றவர்களே.  பையில் எப்படி பல பொருட்கள் வாங்குகிறோமோ, உள்ளதோ,சேகரித்து வைக்கிறதோ அதே போல் மனிதனும் பல நல்ல குணங்களையும், நல்ல எண்ணம், செயல் என்று சேமித்து வைக்க  வேண்டும்.  நல்ல பொருள் இருந்தால் அதில் நல்ல வாசனை இருக்கும்.  அது போல நம்மிடம் நல்லவைகள் அதிகம் இருந்தால் நாம் நல்லவர்கள்.  நட்பு, நல்ல உறவுகள் நன்றாக இருக்கும். பெருமை கொள்ள வைப்பதும்சிறுமை அடைய செய்வதும் பை போன்ற மனித கூட்டுக்குள் இல்லை. பூட்டு போட்டு வைக்கும் முன் நாம் என்ன வைத்திருக்கிறோமோ அதற்கு தான் பூட்டு என்பதை உணர்வாயாக.

எப்படி நாற்றமடிக்கும் பொருள் பையில் இர்ந்தால் கெட்ட வாடை அடிக்குமோ. அது போல தான் நம்மிடம் கெட்ட குணங்கள் இருந்தால் அது நம்மை பாடையில் ஏற்றும். பையை சொல்லி குற்றமில்லை. தவறு நம்மிடம் தான் என்பதை உணர வேண்டும்.

பையில் பல பேகேஜ்கள் உள்ளது.[தமிழ்ல எழுத வேண்டி தான் அதுக்குன்னு இப்படியா என்று கூறுவது புரிகிறது.புக், நோட்டு டீனேஜ் பையன் எடுத்து சென்றால் அது  காலெஜ் பேக். பையில்-களை பையில் ஆபிசர் எடுத்து சென்றால் ஆபிஸ் பேக்மெக்கானிக் டூல்ஸ்களை கொண்டு சென்றால் டூல்ஸ் பேக் அது போல தான் நாமும். ஆன்மீகம் என்பது உடலுக்குள் இருந்தால் ஆன்மீகவாதி. ஓர் துறை சார்ந்த விஷயங்கள் நம்மிடம் இருந்தால் அந்த துறையில் மேதையாகலாம். கண்டுபிடிக்கும் திறன் இருந்தால் போலிஸ் ஆகலாம்.  சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆகலாம். இது போன்று நாம் அனைத்து விஷயத்திலும் தீவிரமாக இருந்தால் தீவிரவாதியாகலாம். இது போல் பல உள்ளது.

பையில் இருந்து கொட்டினால் ஓர் பொர்ள் இருந்தால் ஓர் பொர்ள் மட்டுமே வெளிவரும்.   மூன்று,ஆறு பொர்ட்கள் இர்ந்தால் மூன்றுஆறு பொர்ட்கள் கொட்டும். அதே போல் மசாலா போல் பல பொர்ட்கள் இர்ந்தால் பல பொர்ட்கள் வெளிவரும்.

அது போல மேற்கண்ட துறைகளில் பல நம்மில் இருந்தால் அத்தனையும் வெளிவர்ம். சாதிக்க முடியும் அதோடு பலருக்கு வழிகாட்ட முடியும்.

பையில் சேர்ப்பது நாம் தான்.  அது போல நல்ல பழக்கவழக்கங்கள், சுத்தம், ஆச்சாரம்நல்ல நட்பு வட்டாரம் அனுஷ்டானம், அனுமன் போன்ற தெய்வங்களை அனுதினமும் வணங்குவது முதல் கெட்டது அனைத்தும் அனுஷ்டிக்காமல் நமக்குள்ளே எத்தை அனுமதிப்பது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான்.  நம் வாழ்க்கை சொத்தயாக இருந்து சொத்தை இழந்தால் நமக்கு விடிவு என்பதே இல்லை. நம் வாழ்க்கையில் பையில் பொத்த இருந்தால் எப்படி பொருட்கள் கீழே விழுமோ, அது போல நல்லது அனைத்தும் நம்மிடமிருந்து விலகி செல்ல நாமே காரணம்.

பையை கட்ட சணல் தேவை.  பில்டிங் கட்ட மணல் தேவை. பெண் கட்ட தாலி எனும் கயிறு தேவை . எண்ணெய்க்கு புணல் தேவை.

மண்ணெண்ய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இது அனைத்தும் எண்ணெய் ஆக்குவது  நம் கையில் தான் உள்ளது. அதோடு இதற்கு ஓர் புணல் தேவை.  அது போல நம்மில் ஓர் புயல் தேவை.  பெண்ணின் கயல் பார்த்து நம் மனதை காதல் மணி ஆட்டுவது போல. மணிக்காக நாம் மனது மணி போல அதற்காக நம்மை ஆட்ட வேண்டும்.  அதற்காக பலவற்றை நாம் ஓட்ட வேண்டும். இதில் இர்ந்து தான் இயல், இசை என்று காதல் நாடகமே. இதை ஓர் பூடமாக சொல்லவில்லை. நேர்படவே சொல்கிறேன்.

அது போல நமக்கு ஓர் கயிறு தேவை.  அது தான் கீதை எனும் கயிறு.  அதை நாம் தேடி செல்ல தேவையில்லை. கீதாஞ்சலி போன்று இருந்த வாழ்க்கை கீற்று கிழிந்தது போல் ஆயிருந்தாலும். அதில் ஓர் அனுபவம் நிகழ்ந்திருக்கும். அது நம்மை இகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் இருந்து விடுபடு விடுதலை அடை என கூறுகிறது. அந்த விடுதலை நம் தலையில் தான் உள்ளது. அதோடு பலவற்றில் நாம் தாழ்ந்து இருப்போம். இதுவே "கீதை"-யாகும்.  நாம் சிறுவயது  முதல் இந்த வயது வரை நடந்த அத்தனை கெட்டதையும் ஓர் கீதையாக கொண்டாலே போதும்.  அதில் எத்தனை உள்ளது. அதில் மெத்தனமாக இருந்ததால் தான் நம் வாழ்க்கை எனும் பை துன்ப பையாக உள்ளது. இதை போக்க கூடவே நம் தாய், தந்தையர் மற்றும் மாமா அனைவரும் காமா உள்ளனர்.  அதோடு முன்னோர்கள் இன்னோர்களுக்கும்இனி வர போகும் பின்னோர்களுக்கும் எந்த போர் நிகழ்ந்தாலும் அதை மோர் குடித்து கொண்டே நாம் வெற்றி பெற நம்மை தேர் போல இழுத்து செல்ல நம்மிடமும், அவர்களிடத்தில் இருந்தும் "கீதைஉள்ளது.  அந்த கீதையை நாம் கீழடி போல நம்மிடம் தோண்டி படித்தாலேகவனித்தாலே போதும்.  நம் "பைவெற்றி "பைஆகும்.  நமக்கான பைபிள் இந்த "கீதைதான். இது தான் நாம் பைங்கிளி பறப்பது போல் பறக்க உதவுவது ஆகும்.  இதற்காக நாம் எதையும் துறக்க தயாராய் இருக்க வேண்டும். அப்போது தான் நம் போகும் இடங்களில் கதவு திறக்கும்.  இதை புறக்கணித்தால் நம்மால் புறா போல் பறக்க இயலாது. புறா போலே பறக்க முடியாது என்றால் நாம் எப்படி சுறா போல ஆக முடியும். தூண்டிலில் சிக்கிய இறையாகத்தான் இருப்போம்.  பிறகு எப்போதும் மூன்றாம் பிறை போல ஆக முடியாது.  நம்மை சூறையாடிவிட்டு சென்றுவிடுவார்கள்.

அதே போல் ஓவர் டோஸ்,லோடு உடம்புக்கு நல்லதல்ல பாஸ்.  பாரம் தாங்காமல் நம் வாழ்க்கை புஸ்வானமாகிவிடும். பாலகன் பாடகன் ஆவதிலிருந்து பாயும் புலி ஆவது வரை அனைத்தும் நம் கையில் அது நம் பையில். நமக்கு நடக்கும் அனைத்துமே ஓர் பாடம் தான். அதை வெற்றியுடன் கடக்க எண்ணம் நமக்கு தான் வேண்டும். நாம் பட படக்க கூடாது.  வெற்றி ஆர்பரிப்பில் திளைக்க வேண்டும். நாம் வெற்றியை தின்று தீர்க்க வேண்டும். தீர்க்கமான தீர்மானம் நம்முள் போட அது நம்முள்ளேயே ஓட என்று இருக்க வேண்டும்நம்முள் இருக்கும் தீயதை தீர்த்துகட்ட ஓர் தீர்வை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தீண்ட தகாத செயல் தான் தீண்டாமை போன்றது. அதை அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் திறனுடன் தீரன் போன்று செயல்பட வேண்டும்.  அது தான் நமக்குள் இருக்கும் "கீதை".  இந்த கீற்று அணல் கீற்றாக நம்முள் வெப்பம் ஏற்ற வேண்டும்.  பிறகு அனைத்தையும் ஆப்பம் போன்று ஏப்பம் விட்டுவிடலாம். பிறகு நம் வாழ்க்கை ஓர் தெப்பம் தான். நமக்கு கீழ் என்பதே இல்லை.  எல்லாம் வான் நோக்கி தான். தொட்டதெல்லாம் பொன் தான்.  தோல்வி என்பது தோற்று போகும். நம்முடைய தோரணையானது தோல்விகளை தோரணம் கட்டி தொங்க விட வேண்டும். தோப்புகரணம் கடவுளிடம் போடுவது போல் வெற்றி கைகட்டி நிற்க வேண்டும். தோல்வியை நிரந்தரமாக நம்மிடமிருந்து செல்ல அதை விற்க வேண்டும்.  பிறகு எப்போதும் ஜெயம் தான். அதை கண் கொண்டு அடுத்தவர்கள் காண்பார்கள். நம் தோலில் இருக்கும் தழும்பு போல தான்.  நம்மிடம் இருக்கும் அனுபவம் என்கிற கீதையும் அதை நினைவுபடுத்தி நிலை நிறுத்தினால் போதும். நம்முடைய நோக்கம் என்பது ஆக்கம் படுத்த  அதை ஊக்கமுடன் ஊக்கம் படுத்தினால் அது எதிரிகளுக்கு வீக்கம் என்பதை ஏற்படுத்தும்.

இதை பைந்தமிழில் சொல்லாமல் லோக்கல் தமிழில் உமிழ்ந்தால் தான் புரியும் அதற்காகவே பல வார்த்தைகளில், வாக்கியங்களில் லோக்கல் மொழி. பல நல்ல தமிழ் வாக்கியம் இது போல நமக்கு கிடைத்தது நம் பாக்கியம்.

 நாம் ஜோக்கர் ஆக இருக்கலாம்நாம் வேலையில் டைகர் என பெயர் வாங்கலாம். நாம் பேசுவது Speaker-ல் கேட்பது போல் தெளிவாக கருத்தில் இருந்து பேசினால் நல்ல "ஸீபீக்கர்என பெயர் வாங்கலாம்.

 நாம் அனைத்திலும் வாக்கர் மற்றும் பார்க்கர் ஆக இருக்க வேண்டும். நாம் நமக்கு நடப்பதை வாக்கர் ஆக வாட்ச் செய்ய வேண்டும்நமக்கு நடப்பதை பார்வையாளனாக பார்க்க வேண்டும். அப்போது தான் தலையில் பெட்ஷீட் மாட்டி கொண்டு இருக்க மாட்டோம். நம்முடைய Beauty நம்முடைய Dirty-யை கவனிப்பதில் தான் உள்ளது. இவ்வாறாக நாம் எதுவுமாகவும் இருக்கலாம்.

 நாம் எதுவுவாகமல் இருப்பது தான் தவறு.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என்று தெரியவில்லை. இதை போங்கா நினைக்காமல் கங்கா தேவி போல் புனிதமானதாக நினைக்க வேண்டும். நமக்கு "ரைட்கொடுக்கும் விசில் நம்மிடமே உள்ளது. அதுவும் நம் வாயில் தான் உள்ளது. நாம் பிகில் அடிக்க வேண்டுமென்றால் வாயில் கெட்டவற்றை பேசாமல்அது மற்றவர்களுக்கு கூசாமல் இருக்கும் படி பேசினாலே போதும்.

சுத்தம் சுகம் தரும் சூழ்நிலை யோகம் தரும் என்பார்கள். அது போல் நம் பையை சுற்றியே நம் வாழ்க்கை.  அதை சுத்தபடுத்தினால் நமக்கு எல்லாமே நல்ல சூழ்நிலை தான். எல்லாவற்றிலும் தோல்வியானால் நமக்கு மனதில் "சுர்என்று ஆனால் போதும். பிறகு தீர்வு என்பது நமக்கு கிடைத்துவிடும். சுத்தி சுத்தி நம்மிடம் இருக்கும் கெட்டதை சுத்தியால் அடித்து நீக்கினாலே போதும். சுக்ரன் நம் கூடவே இருப்பார். சுக்ரன் கலர் வெள்ளை.   அது போலவே நம் மனதில் கெட்டது எதுவும் நம் பிள்ளைக்கு கறை போல படியமால் இருக்க பார்த்து கொண்டாலே கரை சேர்ந்துவிடலாம். இளம் தளிர் போன்ற நம்மை மிளிரச்செய்வது நாமே. நாம் மகான் ஆவதும், மாங்காய் மற்றும் சொம்பை ஆவதும் பைத்தியகாரன் போல தீர்வு தெரியாமல் அலைவதும், அதனால் வெற்றி துளைவதும் களைய வேண்டும். நம் கையில் அது நம் பையில் தான்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html