உறவுகள் [RELATIONS]

உறவுகள்[RELATIONSHIP]★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SivaSaravanaLingam Chettiyar.

ஒரு செவி வழி செய்தியினை கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். இது தினமலரில் வரும்  அந்தரங்கம் போல.  இது உண்மையா என்று தெரியவில்லை.  ஒரு வேலை இதில் வந்ததை செவி வழி செய்தியாக என்னிடம் வந்ததா என்று தெரியவில்லை. நல்ல உறவுகள் உலகம் அழியும் வரை இருக்கவே செய்வார்கள்.  இது அவர்களை பற்றியது அல்ல. அவர்களை குறிப்பிட அல்ல. நல்ல உறவுகள் போற்ற கூடிய இடத்தில் இருப்பவர்கள்.  செவி வழி செய்தியினை கேட்போம்.  ஒருவருக்கு திருமணம் முடிந்து சில வருடங்களிலேயே பலவற்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரியாமல் ஒரு முடிவு எடுக்கிறார்கள். வேறு ஒருவனுடன் அந்த பெண் இருப்பது தான் அது.  இது சரியா தவறா என்பது வேறு விஷயம்.  Living Together-ல் வாழ்க்கை Zee Tamil-ல் Topic- ல் விருப்பம் என்பது போல  இவர்களுடைய முடிவு இது. இதனால் நாம் பிரிய வேண்டியதில்லை. குடும்பமும் பிரியாது.  குடும்பத்தில் உள்ள உறவுகளும் கஷ்டபடாது. நாமும் சந்தோஷமாக ஒன்றாக வாழலாம்.  குழந்தையையும் நல்ல படி வளர்க்கலாம்.  அனைவரும் குடும்பம் சம்பந்தமான எந்த  Stress-ம் இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று முடிவெடுத்தார்கள்.  இதனை வீட்டிலும், நண்பர்களிடமும், சொந்த காரர்களிடமும் சொல்லிவிட்டார்கள்.  அவர்களும் சில பேச்சு வார்த்தைக்கு பிறகு நீ சந்தோஷமாக இருந்தால் சரி.  இது உன்னுடைய வாழ்க்கை நீ தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.  இவர்களும் ஒருவரை தேர்ந்தெடுத்தனர்  ஆனால் அவனிடம் செல்லாத அளவிற்கு அவனை கூப்பிட கூடாதுநீயாக பேச கூடாது, அவரை பார்த்து சிரிக்க கூடாது,  என்று ஏகபட்ட Conditions. இவ்வாறாக அண்டி வாழ வந்த இடத்தில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது.  உடனே எதிர் கட்சி செய்த சதி மற்றும் இவர்களின்  ஜாதி அரசியலுக்கு எங்களை பலியிட பார்க்கிறார்கள் என்று எல்லாம் எப்போதும் கூறாமல் ஆராய்ந்த போது அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. 

என்னவென்றால்  அவர்களின் மாப்பிள்ளை மற்றும் பெண் உறவுகளுக்கும்நண்பர்களுக்கும் அந்த பெண்ணை நம்மிடம் கொடுக்கவில்லையே என்பது.

 ஏனென்றால் ஒரு பெண்ணை இவர்களுக்கு கொடுப்பதே பெரிய விஷயமாக இருந்துள்ளது.  இவர்களாலும் சரியோ தவறோ  வேறு எந்த பெண்ணையும் Try செய்ய வக்கு இல்லாத நிலமை. இவ்வாறு எந்த வக்கும் இல்லாதவனுக்கு இது போன்று நமக்கு நடக்குமா என்று நினைத்துள்ளான். இதில் பல பேருக்கு 45 வயது மேற்பட்டவர்கள்  உள்ள பெண்ணுடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள். இதனால் சிறு வயது பெண் என்பதால் எல்லாரும் ஒரு கண் வைத்தே பழகி உள்ளனர். புனிதமான உறவுகள் பழக்கம் அங்கு இல்லை.  ஆனால் வெளியில் சொன்னால் மானம், மரியாதை போய்விடும்.  இவர்களிடம் சொன்னால் கண்டிப்பாக அடி கிடைக்கும். [இதை கட்டுரையாக எழுதுவதற்கே தயக்கமாக தான் இருந்தது.  ஏனென்றால் இது  Sensitive விஷயம் என்பதால்.]     இதில் யாராவது ஒருவருக்கு கொடுத்தாலும் மற்றவர்கள் நமக்கு கொடுக்கவில்லையே என்று தான் கூற போகிறார்கள். 

இதனால் இப்படி இருந்துவிட்டு எதுவும் நடக்காமல் இருக்க நாங்கள் செய்தது உங்களை காப்பாற்றுவதற்கு தான் அதனால் தான் இப்படி நடந்தது என்று பொய் கூறி உள்ளனர். வேண்டாம் என்று சொன்னாலும் நீ கேட்க மாட்டாய் அதனால் தான் இப்படி கூறி தடுத்தோம்என்று கூறி உள்ளனர்ஆனால் உண்மை அந்த பெண்ணுடன் இவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையே , நம்மிடம் கொடுக்கவில்லையே என்பது தான். 

இதனை கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள்.  புனிதமான உறவுகளை கேவலபடுத்துகிறார் என்று தான் கூறுவார்கள். இவ்வாறான சந்தேகம் என்றால் நீ மனிதன் தானா?, இவன் ஒரு சந்தேக பிராணி, மனித ஜந்து  என்று பலவார்த்தைகள் கூறி திட்டி தீர்த்திருப்பார்கள். இதனை எழுதுவதற்கே பல வெவ்வேறு இடத்தில் நடந்த செய்திகள்  Part-1,2,3 தேவைபடுகிறது. அதனுடைய பட்டியல் நீள்கிறது. 

அதனை படித்த பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் கண்டிப்பாக நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றே எண்ணம் தோன்றும்.  ஏனென்றால் நாம் வளர்ந்தது நல்ல உறவுகளுடன். உறவுகளுடன் நாம் பழகியது எல்லாம் உண்மையான பாசத்துடன்.  

அதனால் தான் நம்மிடம் பேசுங்கள் இன்னும் பலவற்றை எங்களிடம் செய்யுங்கள்சொல்லுங்கள் என்றும் இன்னும் பலவற்றை  ஏன் கூறினார்கள் என்பது விளங்கும். இவ்வாறு எந்த நல்ல உறவுகளும் கூறமாட்டார்கள், நடந்து கொள்ளமாட்டார்கள். 

Conditions போட்டது உங்களின் Un Condition-Serious  Condition ஆக்குவதற்குதான்.  சரியோ தவறோ உங்கள் நிலமை மோசமாக இருப்பதால் தான் இப்படி ஒரு முடிவு. சரியோ தவறோ தீர்வு இது தான் என்று முடிவெடுத்தாச்சு.  இப்படியே நடந்து கொண்டிருந்தால் உங்களின் நிலமை கோவிந்தா கோவிந்தா. (கடவுள் காப்பாற்றட்டும் என்பதற்கு தான் இந்த வார்த்தை)நாற்றத்தை பற்றி பேசிவிட்டு கூவத்தின் வாசம் செய்வது போல் உறவுகளின் மனம் இருந்து உள்ளது.

வாழ்க கௌரவம்வளர்க கவரிமான் பரம்பரை.

இதனை எழுதியது இதற்காக அல்ல.  இதிலேயே  உறவுகள் இப்படி இருக்கிறது என்றால் மற்றவற்றில் எப்படி இருக்கும் என்பதற்காக தான் இந்த கட்டுரை. அதற்காக எல்லா உறவுகளும் இப்படி தான் என்று கூறவில்லை.  இப்படிபட்ட உறவுகளும் இருக்கிறது என்பது தான்.  ஏனென்றால் நமக்கு பல பொறுப்புகளும், சொத்துகளும், பணமும் , பல  வீட்டு Functions எல்லாம் உள்ளது. சிந்திப்பீர் விழித்து கொள்வீர். 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. நல்ல உறவுகள் நமக்கு இaருப்பதால் தான் இந்த கட்டுரையே எழுத முடிந்தது.  நீங்களும் படிக்க முடிகிறது. இதனை விவாதிக்க போவதும் நம்முடைய நல்ல உறவுகளிடம் தான்.  அதனால் அனைத்து உறவுகளும் கெட்டவர்களும் அல்ல. அனைத்து உறவுகளும்  நல்லவர்களும் அல்ல. 

justicemayel.blog.spot.com